/* */

மதுரை வைகை ஆற்றில் ஆனந்தக் குளியலாடும் பறவைகள்

புதிதாக கட்டப்பட்ட சிம்மக்கல் வைகை ஆற்றில் பறவைகள் நீச்சல் அடித்துக் கொண்டு உல்லாசமாக சுற்றி வருகின்றன

HIGHLIGHTS

மதுரை வைகை  ஆற்றில்  ஆனந்தக் குளியலாடும்  பறவைகள்
X

மதுரை வைகை ஆற்றில் உல்லாசமாக குளியலாடும் பறவைகள் கூட்டம்

வைகையில் பறவைகள் உல்லாசமாக குளியல் ஆடும் காட்சி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், வைகை நதியில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. வைகை நதியில், மதுரை கோரிப்பாளையத்தில், தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுவதால், பறவைகள் ஆனந்தமாக உல்லாச குளியலில் ஈடுபட்டுள்ளன. வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மதுரை வழியாக வைகை ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. புதிதாக கட்டப்பட்ட சிம்மக்கல் வைகை ஆற்றில் பறவைகள் நீச்சல் அடித்துக் கொண்டு உல்லாசமாக சுற்றி வருகின்றன. இதை பார்த்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...