திறந்த ஜீப்பில் வாக்குகள் சேகரித்த அதிமுக பெண் வேட்பாளர்

திறந்த ஜீப்பில் வாக்குகள் சேகரித்த அதிமுக பெண்  வேட்பாளர்
X

மதுரையில் திறந்த வெளியில் வாக்கு சேகரித்து பிரசாரத்தை நிறைவு செய்த அதிமுக வேட்பாளர்

தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தை திறந்த ஜீப்பில் மதுரை மாநகராட்சி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்து நிறைவு செய்தார்

மதுரை மாநகராட்சி அதிமுக வேட்பாளர் இறுதிகட்ட பிரசாரம் செய்தார்.

மதுரை மாநகராட்சி 37-வது வார்டு அதிமுக வேட்பாளர் கல்பனா கண்ணன், சித்திவிநாயகர், விவேகானந்தர் தெருக்களில், இறுதி கட்ட பிரச்சாரமாக ஜீப்பில் இருந்தபடியே வாக்குகளை சேகரித்தார்.அவருடன், அதிமுக வட்டக் கழக நிர்வாகிகள், பிரதிநிதி கார்வேந்தன் ஆகியோர் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture