/* */

மதுரையில் 1.8 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

மதுரை ஊமச்சிகுளத்தை அடுத்த சாஸ்திரி நகரில் கஞ்சா விற்ற முனியசாமி என்பவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மதுரையில் 1.8 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
X

மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் சாஸ்திரி நகர் பகுதியில், கஞ்சா விற்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது . தகவலின் அடிப்படையில், சிறப்பு தனிப்படை காவலர்கள் எஸ்.ஐ. நாகநாதன் தலைமையிலான போலீசார், உமச்சிகுளம் சாஸ்திரி நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அங்கு, முனியசாமி என்பவர் கஞ்சா விற்பது உறுதியானது. அவரிடம் இருந்த 1.800 கிலோ கிராம் எடையை கொண்ட கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர் .மேலும் அவரிடம் பணம் கஞ்சா விற்ற இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 Dec 2021 3:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...