/* */

கொரோனா 3-வது அலை: குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம்

குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக மதுரை ரயில் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு: ரயில்வே போலீஸார் நடவடிக்கை

HIGHLIGHTS

கொரோனா 3-வது அலை: குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
X

மதுரை ரயில் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட போலீஸார் 

கொரோனா மூன்றாம் அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென மதுரை ரயில்வே காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ரயில்வே காவல்துறை தலைவர் கல்பனா நாயக் மற்றும் துணை தலைவர் ஜெயகௌரி ஆகியோரின் உத்தரவின் பேரில், அனைத்து ரயில் நிலையங்களிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மதுரை இருப்பு பாதை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னுசாமி தலைமையில், மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பழச்சாறு வழங்கி, கொரோனா குறித்து போலீஸார் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். மேலும், பயணிகளுக்கு கிருமி நாசினி, முகக் கவசம் ஆகியவை வழங்கப்பட்டது.கொரோனா மூன்றாம் அலையில், இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் போதிய விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும் என, இருப்புப்பாதை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பொன்னுச்சாமி, பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Updated On: 25 Aug 2021 2:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!