/* */

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நான்கு பேர் சிறையிலடைப்பு

விருதுநகர், இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

HIGHLIGHTS

பாலியல் வன்கொடுமை  வழக்கில் கைதான நான்கு பேர்  சிறையிலடைப்பு
X

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

விருதுநகரில், இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பள்ளி சிறுவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் கைதாகியுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரன், ஜூனைத்அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரும் திருவில்லிபுத்தூர் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர். பள்ளி சிறுவர்கள் 4 பேரும் ராமநாதபுரத்தில் உள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். திருவில்லிபுத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரன், ஜுனைத்அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய நான்கு பேரும், மதுரை மத்தியச் சிறை சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டனர். பாதுகாப்பு காரணமாக, இளம்பெண் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

Updated On: 27 March 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு