/* */

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை முன்னாள் எம்பி., அசோக்குமார் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்
X

கோடைவெயிலால் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் வேப்பனஹள்ளி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில், குருபரப்பள்ளியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

இந்த தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.பி.,யும், கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அசோக்குமார் தலைமை வகித்து, தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர் மற்றும் முககவசம் ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, வேப்பனஹள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சைலேஷ்கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 April 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு