/* */

டூவீலர் திருடிய 3 பேர் கைது

சூளகிரி அருகே இருசக்கர வாகனம் திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

டூவீலர்  திருடிய 3 பேர் கைது
X

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் இவருக்கு சொந்தமான பைக்கை காலை வேளையில் சூளகிரியில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் வே பிரிட்ஜ் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த ஓசூர் பகுதியை சேர்ந்த யாசின், சையத்நசீம், அக்சை ஆகிய 3 பேரும் ஹரிஹரனுக்கு சொந்தமான பைக்கை திருட முயற்சித்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஹரிஹரன் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீஸ் எஸ்.ஐ ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Updated On: 3 April 2021 9:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  2. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  3. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  4. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  5. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  6. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  10. லைஃப்ஸ்டைல்
    50 அழகிய மேற்கோள்களுடன் ரமலான் வாழ்த்துக்கள்!