/* */

சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் மூட்டைகளாக கொட்டப்படும் கோழிக் கழிவுகள்

சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் மூட்டைகளாக கொட்டப்படும் கோழி கழிவுகளால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் மூட்டைகளாக கொட்டப்படும் கோழிக் கழிவுகள்
X

சூளகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ள கோழி கழிவுகள். 

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே மூட்டை மூட்டையாக கொட்டப்படும் கோழி கழிவுகள் துர்நாற்றம் வீசும் நிலையிலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இறைச்சிகளை சுத்தம் செய்யப்படும் போது கழிவுகளை மூட்டைகளாக கட்டப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்படுகிறது. இதனால் பல நோய் தொற்றுகள் பரவ வாய்ப்புள்ளதாக பொதுமக்களும், அவ்வழியாக செல்லும் பயணிகளும் தெரிவிக்கின்றனர்.

நோய் தொற்று ஏற்ப்படும் வகையில் கோழி கழிவுகளை கொட்டும் கடை உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 28 Jan 2022 3:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...