/* */

சூளகிரி அருகே இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

சூளகிரி அருகே போலீசாரின் வாகன சோதனையில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சூளகிரி  அருகே இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
X

குட்கா பொருட்கள் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வேன்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே காமன்தோட்டியில் சூளகிரி போலீசார் வாகன தணிக்கையில் ஈட்டுப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேண் நிறுத்தி சோதனை செய்தபோது வெங்காய முட்டைகளுக்கு அடியில் தடைசெய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்களை மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் மறைத்து கொண்டு வரப்பட்ட சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 250 கிலோ குட்கா பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் பெங்களூர் பீன்யா பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் என்றும், பெங்களூரில் உள்ள மெஜஸ்டிக்கில் இருந்து கோயம்புத்தூருக்கு தடைசெய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்கள் கொண்டு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து ஓட்டுநரை கைது செய்த போலீசார் வேனை பறிமுதல் செய்தனர்.

Updated On: 13 Nov 2021 3:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  5. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  6. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  7. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    Redmi Buds 5A: இசைப் பிரியர்களுக்கான சிறகுகள்