/* */

சூளகிரியில் முப்படை தளபதிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் மலரஞ்சலி

சூளகிரியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதிக்கு முன்னாள் இராணுவ வீரர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

சூளகிரியில்  முப்படை தளபதிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் மலரஞ்சலி
X

சூளகிரி ரவுண்டானாவில் முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்து பிபின் ராவத் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நேற்று விபத்துக்குள்ளானது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் சக வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் அவருடைய திருவுருவப் படத்திற்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டுவரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ரவுண்டானாவில் கேப்டன் கிருஷ்ணன் தலைமையில் முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்து பிபின் ராவத் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் சூளகிரி போலீசார், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மவுனம் அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 10 Dec 2021 11:23 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!