/* */

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் டூவீலரில் சென்ற விவசாயி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், டூவீலரில் சென்ற விவசாயி பரிதாபமாக பலியானார்.

HIGHLIGHTS

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்  டூவீலரில் சென்ற விவசாயி பலி
X

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த குந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயியான இவர் நேற்று மாலை 6.30 மணிக்கு குருபரப்பள்ளி - நடுசாலை சாலையில் பீமாண்டப்பள்ளி அருகே தனது டூவீலரில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக பலியானார்.

இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 May 2021 6:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்