/* */

மூட்டுவலியால் பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை

ஊத்தங்கரை அருகே மூட்டுவலியால் பாதிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

மூட்டுவலியால் பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை
X

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த இ.மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி இவர் கடந்த இரண்டு வருடங்களாக மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு கிடந்துள்ளார்

இந்த நிலையில் இவர் ஊத்தங்கரை திருப்பத்தூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணம் ஆகாததால் மனமுடைந்து காணப்பட்ட அவர் மாலை அனுமன் தீர்த்தம் பகுதியில் உள்ள ஒரு கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

இதுகுறித்து அவரது மகன் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Updated On: 12 May 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  9. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  10. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...