/* */

கிருஷ்ணகிரி அருகே லாட்டரி விற்றவர் கைது: பணம் பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே, தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்றவரை கைது செய்த போலீசார், 20 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி அருகே லாட்டரி விற்றவர் கைது: பணம் பறிமுதல்
X

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீஸ் எஸ்ஐ சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார், பெருகோபணபள்ளி கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது அதே பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில், தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு இருந்ததை கண்டனர். இதுபற்றி விசாரணை நடத்தி, லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த எம்.ஜி ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவரை கைது செய்தனர்.
அந்த நபரிடம் இருந்து 20 லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் 440 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 11 May 2021 12:35 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  5. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  6. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  7. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!