/* */

மது குடிப்பதை தட்டிக்கேட்டதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

கல்லாவி அருகே மது குடிப்பதை தட்டி கேட்டதால் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

மது குடிப்பதை தட்டிக்கேட்டதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்த மேல் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். விவசாயியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இவர் மது குடிப்பதை அவரது குடும்பத்தினர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று மாலை மேல் வெள்ளாளப்பட்டி பகுதியிலுள்ள மாட்டுக் கொட்டகையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கல்லாவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Updated On: 17 Sep 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு