/* */

நீச்சல் பயிற்சிக்குச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி

கெலமங்கலம் அருகே நீச்சல் பயிற்சிக்குச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்

HIGHLIGHTS

நீச்சல் பயிற்சிக்குச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி
X

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கராச்சாரி இவரது மகன் ஸ்ரீநாத் இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்

இந்த நிலையில் இன்று மாலை அனுமந்தபுரம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் நீச்சல் பயிற்சிக்காக சென்றுள்ளார் அப்போது அவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து அவரது தந்தை சங்கராச்சாரி கொடுத்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Updated On: 15 May 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  4. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  7. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  10. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்