/* */

படிக்க செல்வதற்கு படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்

தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மலைகிராம மாணவர்கள் தினமும் பேருந்தில் அந்தரத்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்

HIGHLIGHTS

படிக்க செல்வதற்கு படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்
X

பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மலை கிராம மாணவர்கள் பள்ளி நேரத்தில் பேருந்து வசதி இல்லை என்பதால் கூட்ட நெரிசலில் பேருந்தில் ஆபத்தான முறையில் அந்தரத்தில் பயணம் செய்து வருகிறார்.

பள்ளி மாணவர்களின் இத்தகை ஆபத்தான பேருந்தில் பயணம் செய்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. விபத்தை தவிர்க்க உடனே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பள்ளி நேரங்களில் கூடுதலான பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்மென சமூக ஆர்வலர்கள் வேண்டுக்கோள்.

Updated On: 22 Dec 2021 10:29 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்