/* */

ஓசூர் அருகே கிராமப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

ஓசூர் அடுத்த ஜவளகிரி அருகே ஒற்றையானை கிராம பகுதிகளில் சுற்றித் திரிவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

ஓசூர் அருகே கிராமப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை
X

ஓசூர் அடுத்த ஜவளகிரி அருகே ஒற்றையானை கிராம பகுதிகளில் சுற்றித் திரிவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

ஓசூர் அருகே கிராமப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜவளகிரி அருகே ஒற்றையானை கிராம பகுதிகளில் சுற்றித் திரிவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜவளகிரி அருகே உள்ள பால தொட்டனப்பள்ளி கிராமத்தின் அருகே இன்று காலை ஒற்றை யானை சுற்றித் திரிந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டினர்.

மேலும் கிராம மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஒற்றை யானை பால தொட்டனப் பள்ளி கொல்லப்பள்ளி பகுதிகளில் சுற்றிய பின் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றது.

Updated On: 29 Nov 2021 5:35 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    தேனியில் பரவலாக பெய்யும் மழை! அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
  5. தேனி
    திட்டமிட்டே மறைத்த தமிழகஅரசு! பெரியாறு பாசன விவசாயிகள் கொந்தளிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 7 அடி உயர்வு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வந்தவாசி
    மகளிர் குழு கடன் வாங்கித் தருவதாக கூறி நூதன மோசடி
  9. திருவள்ளூர்
    அரசு பள்ளியில் முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு
  10. போளூர்
    போளூர் பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஆய்வு