/* */

நதியின் குறுக்கே மண் கொட்டி சாலை அமைத்த தனி நபர்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே நதியின் குறுக்கே மண் கொட்டி சாலை அமைத்துள்ள ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

HIGHLIGHTS

நதியின் குறுக்கே மண் கொட்டி சாலை அமைத்த தனி நபர்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
X

நதியின் குறுக்கே மண் கொட்டி சாலை அமைத்துள்ள ஊராட்சி தலைவர் ராஜேஷ்

கெலமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பேலூர் கிராமப்பகுதியில், தனது பண்ணை வீட்டை அமைப்பதற்கு நிலங்களை சமப்படுத்த பாஜகவை சேர்ந்த ஜாக்கெரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ், அருகில் உள்ள ஏரியில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக மண் அள்ளி விற்பனை செய்வதுடன், தனியர் நிலத்திற்கு செல்வதற்காக சநத்குமார் நதியின் குறுக்கே மண்ணை கொட்டி சாலை அமைத்துள்ளார். இதற்கு அந்த பகுதியில் கடுமையான எதிர்ப்பு வலுத்து வருகிறது.

வேலியே பயிரை மேய்ந்தது போல் ஜாக்கெரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் சட்டத்திற்கு புறம்பாக ஈடுபட்டுள்ளார். எனவே அவர்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது போதாதென்று, நீர்நிலைகளின் ஆதாரத்தையே முடக்கும் விதமாக நதியின் குறுக்கே மண்ணை கொட்டி சாலை அமைத்துள்ளது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலம்தால்தாமல் உடனடியாக சம்பந்தப்பட்டவார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 29 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது