/* */

துணை வட்டாச்சியருக்கு கொரோனா பாதிப்பு : அலுவலகம் மூடல்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே அஞ்செட்டி தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வரும் துணை வட்டாச்சியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அலுவலகம் மூடப்பட்டது.

HIGHLIGHTS

துணை வட்டாச்சியருக்கு கொரோனா பாதிப்பு : அலுவலகம் மூடல்
X

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே அஞ்செட்டி தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றி வரும் துணை வட்டாட்சியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகம் கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டு கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக அலுவலகம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாசில்தார் அலுவலகத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் மற்றும் அங்கு வந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் என பலருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பரிசோதனை முடிவில் அவர்களுக்கும் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தால் அவர்களையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளதாக வட்டாட்சியர் தேவயானி தெரிவித்துள்ளார்.

Updated On: 11 May 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  4. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  9. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  10. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!