கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரேநாளில், 53 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்; ஒருவர் பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று, 53 பேருடன் சேர்த்து மாவட்டத்தில், மொத்தமாக, 40 ஆயிரத்து,656 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட, 65 பேர் உட்பட, 39 ஆயிரத்து, 621 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது, 723 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், ஒருவர் பலியானார். மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, 312 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture