/* */

பிஎஸ்என்எல் ஊழியர்கள் பிரசார இயக்கம்

கிருஷ்ணகிரியில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருவார கால பிரசார இயக்கத்தை துவங்கினர்.

HIGHLIGHTS

பிஎஸ்என்எல் ஊழியர்கள்   பிரசார இயக்கம்
X

கிருஷ்ணகிரியில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருவார கால பிரசார இயக்கத்தை துவக்கினர். இந்நிகழ்ச்சிக்கு மாநில உதவி செயலாளர் பாபு, கிளை செயலாளர் நடராஜன் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். சங்கத்தினர் கோரிக்கை விளக்க நோட்டீஸ்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

அதில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உடனடியாக 4ஜி சேவையை துவங்க வேண்டும். தனியார் மயமாக்கக்கூடாது. பங்குகளை விற்பனை செய்யக்கூடாது. 4ஜி சேவைக்கான கருவிகளை உடனே வாங்க வேண்டும். 4ஜி சேவைக்கான டெண்டரை உடனே அனுமதிக்க வேண்டும். பிஎஸ்என்எல் டவர்கள் மற்றும் ஆப்டிக் பைபர் கேபிள்களை தனியாருக்கு விற்கக்கூடாது. பொதுத்துறையை தனியாருக்கு விற்கக்கூடாது. பிஎஸ்என்எல் மற்றும் ரயில்வே சொத்துக்களை விற்று 1.3 லட்சம் கோடிகளை ஈட்டும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் நோட்டீஸ்களை வழங்கினர்.

Updated On: 25 March 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு