/* */

ஓசூரில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.140க்கு விற்பனை

ஓசூரில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.140க்கு விற்பனையானதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

ஓசூரில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.140க்கு விற்பனை
X

ஓசூர் உழவர் சந்தையில் தக்காளி வாங்கும் பொதுமக்கள். 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உழவர் சந்தையில் தக்காளி கிலோ, 100 ரூபாயாகவும், வெளிச்சந்தைகளில், 140 ரூபாய்க்கு விற்றதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால், தக்காளி செடிகள் அழுகி சாகுபடி குறைந்து, விலை தாறுமாறாக உயர்ந்தது. ஓசூரில் ஒரு கிலோ தக்காளி, 120 ரூபாய்க்கு மேல் விற்றது. இந்நிலையில் ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வரத்தானதால், தக்காளி விலை படிப்படியாக குறைந்து கடந்த வாரம், 50 ரூபாய் வரை விற்பனையானது.

இந்நிலையில் வரத்து குறைந்து, ஓசூரில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்தது. உழவர் சந்தையில் தரத்திற்கு ஏற்றார்போல், 85 முதல், 100 ரூபாய் வரை விற்கப்பட்டன. வெளி மார்க்கெட்டுகளில் 140 ரூபாய் வரை விற்பனையானதால் பொதுமக்கள் அதிர்ச்சியடையந்தனர்.

Updated On: 7 Dec 2021 11:47 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?