/* */

ஓசூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 30 பேர் வேட்பு மனு தாக்கல்

ஓசூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஓசூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 30 பேர் வேட்பு மனு தாக்கல்
X

ஒசூர் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்த பெண்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகராட்சியாக இருந்த நிலையில் 2019 ஆம் வருடம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது ஓசூர் மாநகராட்சிக்கான மேயர் தேர்தலில் 45 வார்டுகள் உள்ளது. இதில் 23 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி அலுவலகத்தில் 5 அலுவலகங்களாக பிரிக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. வேட்பு மனுக்கள் பெறப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அரசு கொரானா விதிமுறைகளையும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 28ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. இதுவரை திமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, சுயேச்சை என 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

Updated On: 2 Feb 2022 9:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  4. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  7. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  10. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்