/* */

மாநில எல்லையான ஓசூர் ஜுஜுவடியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

தமிழக- கர்நாடக மாநில எல்லையான ஓசூர் ஜுஜுவடியில் முழு அடைப்பு காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

HIGHLIGHTS

மாநில எல்லையான ஓசூர் ஜுஜுவடியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
X

ஓசூர் அருகே எல்லையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.

கொரோனா 3-வது அலை மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் கர்நாடகம் தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவடி பகுதியில் கடைகள், ஓட்டல்கள், மதுபான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் முழு ஊரடங்கையொட்டி மாநில எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவடியில் 30 க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களை பரிசோதித்து அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள், மருத்துவனைக்கு செல்லும் வாகங்கள் போன்ற அவசர சேவைக்கு செல்லும் வாகனங்கள்மட்டும் கிருமி நாசினி தெளித்து தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு ஓசூக்கு வந்த கர்நாடக அரசு பேருந்து ஜுஜுவடியில் தடுத்து நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு பேருந்தை திருப்பி அனுப்பினர். மேலும் தேவையின்றி வாகனங்களில் வந்தவர்களை திரும்பி அனுப்பி வருகிறார். இதனால் மாநில எல்லையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.

Updated On: 9 Jan 2022 6:18 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?