/* */

ஓசூரில் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

ஓசூரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து இடையூறாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.

HIGHLIGHTS

ஓசூரில் போக்குவரத்துக்கு  இடையூறான ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
X

அகற்றப்பட்ட சாலையோர கடை.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தர்கா, ஏ.எஸ்.டி.சி சாலைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் கட்டப்பட்டதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் நாள்தோறும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் சாலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றிக்கொள்றுமாறு கடை உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மாநகராட்சி மூலம் நோட்டீஸ் அளித்திருந்தனர். ஆனால் உரிய அறிவிப்புகள் கொடுத்தும் இதுவரை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படவில்லை.

இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள், வருவாய்துறையினர் உதவியுடன் சாலையின் இரு புற முடி கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையுறாக இருந்த கடைகள் மற்றும் சாலையோரக் கடைகளை பெக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி துவங்கியது.

மேலும் சாலைப் போக்குவரத்துக்கு இடையுறாக இருந்த அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளும் அகற்றப்பட்டதால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

Updated On: 12 Nov 2021 8:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.