/* */

ஓசூரில் 21 மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

ஓசூரில் 21 மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை எம்எல்ஏ வழங்கினார்.

HIGHLIGHTS

ஓசூரில் 21 மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்
X

அந்திவாடி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் வழங்கி தொடங்கி வைத்தார்.

தைப் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அந்திவாடி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி பருப்பு வெல்லம் கரும்பு உள்ளிட்ட 21 மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் வழங்கி தொடக்கி வைத்தாா்.

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து பொருட்களை வாங்கி சென்றனா்.

முன்னதாக சமத்துவ பொங்கல் பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கல் வழங்கி கொண்டாடினர்.

Updated On: 8 Jan 2022 1:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  8. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  9. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...