/* */

ஓசூரில் உற்சாகத்துடன் போகி திருநாள் கொண்டாடிய பொதுமக்கள்

ஓசூரில் உற்சாகத்துடன் போகி திருநாளை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஓசூரில் உற்சாகத்துடன் போகி திருநாள் கொண்டாடிய பொதுமக்கள்
X

ஓசூரில் பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாளாம், இன்று போகி திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடிய மக்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாளாம், இன்று போகி திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற பழமொழிக்கு ஏற்றார் போல பழைய பொருட்களை தீயிட்டு எரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதேபோல சிறுவர்கள் சிறு பறை இசையை இசைத்து மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளை பொங்கல் திருநாள் கொண்டாடப் பட உள்ள நிலையில் ஒவ்வொரு வீடுகளிலும் புது வர்ணம் பூசி தூய்மைப்படுத்தி பொங்கல் திருநாளை கொண்டாட ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

Updated On: 13 Jan 2022 10:55 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்