/* */

ஹோலி பண்டிகை தகராறு : தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

ஹோலி பண்டிகை தகராறில், தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

ஹோலி பண்டிகை தகராறு :  தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
X


சிப்காட் அருகே ஹோலி பண்டிகை கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் சந்திரபண்டா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜுஜுவாடி பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர்கள் சிப்காட் அடுத்த ஜூஜூவாடி காமராஜ் நகர் பகுதியில் ஹோலிப் பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.

அப்போது இவருக்கும் இவரது நண்பர்களான முன்னைகட்டை, சிப்பகவுடா, பிந்துகுண்டியா ஆகிய 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டு இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் பாஸ்கர் சந்திரபண்டாவை கை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பாஸ்கர் சந்திரபண்டா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்

Updated On: 3 April 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்