/* */

ஆற்றில் விழுந்து மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் பலி

தென்பெண்ணை ஆற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்

HIGHLIGHTS

ஆற்றில் விழுந்து மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் பலி
X

உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ஏனுசோனை கிராமத்தை சேர்ந்தவர் சாலப்பா. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் அனாதையாக அந்த ஊரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் உத்தனப்பள்ளி அருகே உள்ள அக்ரஹாரம் என்ற இடத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 26 March 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!