/* */

தீராத வயிற்று வலி: விவசாயி விஷம் குடித்து தற்கொலை

பேரிகை அருகே தீராத வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

தீராத வயிற்று வலி: விவசாயி விஷம் குடித்து தற்கொலை
X

பைல் நிறுவனம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அடுத்த சிந்தல்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். விவசாயியான இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு சிந்தல்தொட்டி கிராமத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு செய்துகொண்டார். இதுகுறித்து அவரது மகன் சீனிவாசா கொடுத்த புகாரின் பேரில் பேரிகை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Updated On: 3 Sep 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!