/* */

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 740 கன அடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 740 கன அடியாக அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 740 கன அடியாக அதிகரிப்பு
X

கெலவரப்பள்ளி அணை.

கர்நாடக மாநில தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் 580 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 740 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 41.33 அடியாக நீர் இருப்பு உள்ளது.

இதனால் தென்பெண்ணையாற்றில், 720 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. வலது, இடது வாய்க்காலில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. தென்பெண்ணை ஆற்றில் நுங்கும், நுரையுமாக தண்ணீர் வெளியேறிய நிலையில், ஆங்காங்கு ரசாயன நுரை தேங்கி நிற்கிறது.

நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடரும் பட்சத்தில், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 11 Nov 2021 10:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  2. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  3. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  4. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  5. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  8. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  10. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...