/* */

ஓசூர் மாநகராட்சியில் இன்று ஒரே நாளில் 116 பேர் வேட்புமனு தாக்கல்

ஓசூர் மாநகராட்சியில் இன்று ஒரே நாளில் 116 பேர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஓசூர் மாநகராட்சியில் இன்று ஒரே நாளில் 116 பேர் வேட்புமனு தாக்கல்
X

ஓசூர் மாநகராட்சியில் வேட்புமனுவை தாக்கல் செய்த பெண் வேட்பாளர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரில் உள்ள 45 வார்டுகளில் அதிமுக, திமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டு வேட்புமனுக்கள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன.

கடந்த 28 ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் விநியோகித்து ஒசூர் மாநகராட்சியில் பெறப்பட்டு வரும் நிலையில் 4 தினங்களாக நேற்றுவரை 56 மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் அதிமுக, திமுக, பாமக ஆகிய கட்சிகள் 23 சுயேட்சைகள் என இன்று ஒரே நாளில் 116 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தமாக 172 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இறுதி நாளான நாளை மேலும் வேட்புமனு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Updated On: 3 Feb 2022 3:04 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  2. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  4. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  5. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  10. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?