/* */

பூக்கள் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

பூக்கள் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி
X

கோடை வெயில் அதிகரிப்பின் காரணமாக , கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பூக்கள் சாகுபடி குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நல்ல மண் வளம் நிறைந்து காணப்படுவதால் காய்கறிகளுக்கு அடுத்தபடியாக ரோஜா, ஜெர்பரா , அரளி , செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் பூக்கள் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது . தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஓசூர் பகுதியில் பூக்கள் விளைச்சல் குறைந்து மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து வருகிறது.

ஒரு கிலோ மல்லிப்பூ ரூ. 800-க்கும் , கனகாம்பரம் ரூ. 800-க்கும் , சாமந்தி ரூ.120, சம்பங்கி 100க்கும் , ரோஸ் 100க்கும் , செண்டுமல்லி 20-க்கும் விற்பனை செய்யப்பட்டது . பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது ஓசூரில் இருந்து பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட மாநில வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர் .

Updated On: 4 March 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்