/* */

முதியவரை தாக்கி இருசக்கர வாகனம், மொபைல் போன் திருட்டு

கந்திகுப்பம் அருகே முதியவரை தாக்கி இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை கொள்ளையடித்துச் சென்ற 3 மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

முதியவரை தாக்கி இருசக்கர வாகனம், மொபைல் போன் திருட்டு
X

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஒப்பதவாடி பகுதியை சேர்ந்தவர் ரத்னம் விவசாயியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார் இந்தநிலையில் நேற்று மதியம் கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள BRG மாதேப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது அவரை வழிமறித்த 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க மூன்று நபர்கள் அவரை இரும்பு கம்பியால் தாக்கி அவரது இருசக்கர வாகனம் மற்றும் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

இதில் படுகாயமடைந்த ரத்னம் பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 14 May 2021 11:25 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  2. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  4. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  5. ஈரோடு
    சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...
  6. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!
  8. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  9. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  10. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை