/* */

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து : 2 பேர் படுகாயம்

கந்திகுப்பம் அருகே பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயம்.

HIGHLIGHTS

பைக்  மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து : 2 பேர் படுகாயம்
X


கந்திகுப்பம் அருகே பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனபள்ளி அடுத்த பெரியமட்டாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவருக்கு சொந்தமான பைக்கில் உறவினர் கோவிந்தராஜ் என்பவருடன் கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் சென்றுகொண்டிருந்தார். மாதனகுப்பம் அருகே போனபோது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ இவர்கள் மீது மோதியது.

இதில் பைக்கில் பயணம் செய்த பாண்டியராஜன் மற்றும் கோவிந்தராஜ் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸ் எஸ்.ஐ ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 27 March 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?