/* */

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து 4 பேர் படுகாயம்

கந்திகுப்பம்

HIGHLIGHTS

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து 4 பேர் படுகாயம்
X

கந்திகுப்பம் அருகே முன்னால் சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர்

சென்னைப் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது அந்த பேருந்து இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி அருகே வந்த போது நிலைதடுமாறி முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ஜான்முகமது, நந்தன், வேலு, ரங்கராஜ் ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர் படுகாயம் அடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸ் எஸ்.ஐ.ஆஞ்சநேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Updated On: 14 May 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  3. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  6. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  7. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  8. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  9. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  10. ஈரோடு
    ஈரோடு லக்காபுரத்தில் சங்கர ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி