/* */

கரூரில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற கெரோனா கண்டறியும் முகாமில் 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

HIGHLIGHTS

கரூரில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

பைல் படம்

கரூர் மாவட்ட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 13 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

கரூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றை கண்டறியும் சிறப்பு முகாம்கள் தினசரி நடத்தப்படுகிறது. இதனடிப்படையில், இன்று நடைபெற்ற கொரோனா தொற்றை கண்டறியும் முகாமில், 12 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கரூர் மாவட்டத்தில் கொரொன தொற்றால் பாதிக்கப்பட்ட 179 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்துதலும் உள்ளனர்.


Updated On: 24 Sep 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்