/* */

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

வடகிழக்கு பருவ மழை எதிரொலியால், மழை வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்கும் ஒத்திகை நடைபெற்றது.

HIGHLIGHTS

வடகிழக்கு பருவ மழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
X

குளித்தலையில் மழை, வெள்ள  அபாயத்தில் சிக்குபவர்களை மீட்பது குறித்து நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி.

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முசிறி தீயணைப்பு துறையினர் சார்பாக எதிர்வரும் காலங்களில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொதுமக்கள் தங்களை மழை வெள்ளத்தில் பாதுகாத்துக் கொள்ளும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது,

நிகழ்ச்சியில் முசிரி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முனியப்பன் மற்றும் தீயணைப்பு துறையினர் தீ பிடித்தால் அணைப்பது மற்றும் தண்ணீரில் சிக்கிக்கொண்டால் அதில் இருந்து எப்படி காப்பாற்றிக்கொள்வது, உள்ளிட்ட பேரிடர் கால பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இதில் குளித்தலை வருவாய் துறையினர் மற்றும் பொது மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாக தெரிவித்தனர்.

Updated On: 26 Oct 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  3. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  4. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  5. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  6. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  7. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  9. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  10. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை