/* */

தெற்கு பள்ளம் பகுதி பெட்டிக் கடையில் மது விற்பனை: ஒருவர் கைது

தெற்கு பள்ளம் பகுதி பெட்டிக் கடையில் மது விற்பனை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தெற்கு பள்ளம் பகுதி பெட்டிக் கடையில் மது விற்பனை: ஒருவர் கைது
X

பைல் படம்.

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் தோகைமலை தெற்குபள்ளம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் முத்து (55). இவர் தனது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது விற்பனை செய்த முத்து என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 4 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

Updated On: 27 Feb 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  5. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  10. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு