/* */

தைல தோப்பு அருகே மது விற்றவர் கைது: குளித்தலை போலீசார் விசாரணை

குளித்தலை, தைல தோப்பு அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

தைல தோப்பு அருகே  மது விற்றவர் கைது:  குளித்தலை போலீசார் விசாரணை
X

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் பொய்யாமணி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் மணி (51). இவர் கோட்டையார் தோட்டம் தைல தோப்பு அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது விற்ற மணியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஐந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து, இன்று 7ஆம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 8 March 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  6. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  8. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  9. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  10. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...