/* */

கரூர் மாவட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் இணையவழி ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டத்தில் தவ்ஹீத் ஜமா அத் சார்பில இணையம் வாயிலாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில்  தவ்ஹீத் ஜமாஅத்  இணையவழி ஆர்ப்பாட்டம்
X

கரூரில் தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு இணையம் வழியாக ஆர்ப்பாட்டம் செய்தது.

லட்சத்தீவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக மத்திய அரசின் அடக்குமுறையை கண்டித்து கரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இணையவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் மதர்சா மற்றும் மருத்துவ அணி செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த இணையவழி ஆர்ப்பாட்டத்தில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தங்களது இல்லங்களுக்கு முன் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் லட்சத்தீவில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவி விட்டுள்ள மத்திய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர் மேலும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள பிரபு கோடாவை திரும்பப் பெறவேண்டும் அமைதியான வாழ்க்கை வாழும் லட்சத்தீவு மக்களின் அமைதியை சீர்குலைத்த மத்திய அரசு கண்டனம் தெரிவித்தும் அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

Updated On: 1 Jun 2021 8:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’