/* */

கரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கல்

கரூரில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் 500 பேருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு கபசுர குடிநீர் வழங்கியது.

HIGHLIGHTS

கரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கல்
X

கரூரில் தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர் தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

கரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் களப்பணியில் உள்ள காவல் துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுரகுடிநீர் இன்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு. கரூரில் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் மதரஸா மற்றும் மருத்துவ அணி பிரிவு மாவட்ட தலைவர் ஜாகீர்உசேன் ஆகியோர் தலைமையில் 5 குழுவினர் கரூர் பேருந்து நிலையம், தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், கோவை புறவழிச்சாலை, வெங்கமேடு, உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று களப்பணியில் உள்ள காவலர்கள், தூய்மை பணியாளர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கினர்

Updated On: 29 May 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  3. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  5. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  10. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?