/* */

கரூரில் நாளை கோவாக்சின் 2 ம் டோஸ் முகாம்

கரூரில் மாவட்டத்தில் நாளை கோவாக்சின் 2 ம் டோஸ் செலுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கரூரில் நாளை கோவாக்சின் 2 ம் டோஸ் முகாம்
X

மாதிரி படம் 

கரூர் மாவட்டத்தில் நாளை 4 இடங்களில் கோவாக்சின் 2 ம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அதற்கான சான்றிதழை கொண்டு வந்து 2 ம் டோஸ் செலுத்திக் கொள்ளலாம். கரூர் நகராட்சி பகுதியில் உள்ள பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 400 பேருக்கும், ராயனூர் பகவதி அம்மன் கோவில் அலுவலகத்தில் 250 பேருக்கும், கரூர் மாவட்ட நீதிமன்றம் 300 பேருக்கும் (நீதிமன்ற பணியாளர்களுக்கு மட்டும்), குளித்தலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 250 பேருக்கும் என 4 இடங்களில் கொரோனா 2 ம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 July 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  7. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  8. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  9. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  10. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை