/* */

பெண்ணை தகாத வார்த்தையால் மிரட்டிய 3 பேர் மீது வழக்குப்பதிவு

மங்காம்பட்டி பகுதியில் பெண்ணை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டிய 3 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

பெண்ணை தகாத வார்த்தையால் மிரட்டிய 3 பேர் மீது  வழக்குப்பதிவு
X

பைல் படம்.

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் கள்ளை அடுத்த மங்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் மனைவி ராணி. விவசாய தொழில் செய்து வரும் இவர், அரசால் வழங்கப்பட்ட பட்டா இடத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் 21 ஆம் தேதி ராணியை அதே பகுதியைச் சேர்ந்த தேவன் மகன் சின்ன வழியான், மங்கான் மகன் தொட்டி என்கிற சின்ன வலியான், வைரன் மகன் மலையாண்டி ஆகிய 3 பேரும் ராணியை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியதாக ஏற்கனவே கடந்த வருடம் புகார் அளித்து சிஎஸ்ஆர் பெற்றுள்ளார். இதுகுறித்து தோகைமலை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Updated On: 26 Feb 2022 6:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  6. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  7. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  8. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  9. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!