/* */

கரூரில் 75 வது சுதந்திர தினத்தையொட்டி 75 நிமிட இசை சாதனை நிகழ்ச்சி

கரூரில் 75 வது சுதந்திர தினத்தையொட்டி 75 நிமிட நேரம் தவில், நாகசுரம், பறை இசை விழா சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

கரூரில் 75 வது சுதந்திர தினத்தையொட்டி 75 நிமிட இசை சாதனை நிகழ்ச்சி
X

கரூரில் 75 வது சுதந்திர தினத்தையொட்டி 75 நிமிட நேரம் தவில், நாகசுரம், பறை இசை விழா சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டையில் பீனிக்ஸ் உலக சாதனை புத்தகம், கிராமிய புதல்வன் அகாடமி இணைந்து 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு தவில், நாதஸ்வரம், பறை, பம்பை உருமி கலைஞர்களை கொண்டு 75 நிமிடம் தொடர்ந்து இசைத்து உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே லாலாப்பேட்டை பகுதியில் பீனிக்ஸ் உலக சாதனை புத்தகம் மற்றும் கிராமிய புதல்வன் அகடாமி இணைந்து நடத்தும் 75 ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமிய கலைகளை மேம்படுத்தும் வகையில் கிராமியக் கலைஞர்களுக்கு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் 75 தவில், நாதஸ்வரம், பறை, பம்பை உரிமை கலைஞர்களை வைத்து 75 நிமிடம் தொடர்ந்து இசைத்து உலக சாதனை படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கிராமிய புதல்வன் அகாடமியின் உறுப்பினர்கள், பொதுமக்கள், இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சி லாலாபேட்டை மக்களை மிகவும் மகிழ்வடையை செய்தது.

Updated On: 29 Aug 2021 4:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...