/* */

ஆபத்து ஏற்படுத்தும் வகையி இருந்த தேன் கூடு அழிப்பு

பள்ளி அருகில் மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த தேன் கூட்டை தீயணைப்புத் துறையினர் அழித்தனர்.

HIGHLIGHTS

ஆபத்து ஏற்படுத்தும் வகையி இருந்த தேன் கூடு அழிப்பு
X

பைல் படம்.

வாங்கல் அருகே என்.புதூரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் ஒரு புங்கமரம் உள்ளது. அதில் மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் பள்ளிக்கு சென்றனர். அங்கு புங்க மரத்திலிருந்த மலைத்தேனீக்கள் கூட்டை தண்ணீரை பீச்சி அடித்து அழித்தனர்.

Updated On: 11 Dec 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  3. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  4. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  6. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  8. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்