/* */

அதிகப்படியான அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் ம.நீ.ம. வேட்பாளர் கோரிக்கை

கரூரில் வாக்கு எண்ணிக்கையை ஒரு சுற்றுக்கு 10 மேஜைகள் வீதம் அதிகப்படியான அறைகளில் எண்ண வேண்டும் என மக்கள் நீதி மையம் வேட்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

HIGHLIGHTS

அதிகப்படியான அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் ம.நீ.ம. வேட்பாளர் கோரிக்கை
X

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் முகமது ஹனீப் சகீல் போட்டியிடுகிறார். இவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று அளித்தார் அதில் கூறியுள்ளதாவது,

கரூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் ஒரு சுற்றுக்கு 14 மேஜைகளில் எண்ணப்படுவது வழக்கம். இப்பொழுது அதிகப்படியான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு சுற்றுக்கு 10 மேஜைகள் வீதம் அதிகப்படியான அறைகளில் வாக்குகளை எண்ண வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரம்ஜான் மாதம் என்பதால் இஸ்லாமியர்கள் பலர் நோன்பை கடைபிடிப்பதால் சற்று காற்றோட்டமான அறைகளில். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பயன்படுத்தி வாக்கு எண்ணிக்கையை நடத்தவேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 April 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு