/* */

மீன்பிடி துறைமுகத்தில் மர்ம டீசல் டேங்கர் லாரி: போலீசார் விசாரணை.

குமரி மீன்பிடி துறைமுகத்தில் மர்ம டீசல் டேங்கர் லாரியை தடுத்து நிறுத்திய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

மீன்பிடி துறைமுகத்தில் மர்ம டீசல் டேங்கர் லாரி: போலீசார் விசாரணை.
X

பறிமுதல் செய்யப்பட்ட டீசல் லாரி

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் 8000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டீசல் டேங்கர் லாரி சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்துள்ளது. இதனை கவனித்த புதுக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்டமாக இந்த டேங்கர் லாரி முறையான அனுமதி ஏதும் பெறாமல் துறைமுத்திற்குள் வந்து அங்கிருந்து கடலுக்கு தொழிலுக்கு செல்லும் விசைபடகுகளுக்கு சட்டத்திற்கு புறம்பாக டீசல் விற்பனை செய்ய வந்திருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து புதுக்கடை போலீசார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்து லாரியை சிறைபிடித்து வைத்துள்ளனர்.

Updated On: 22 Sep 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  8. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  9. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  10. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்