/* */

தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து மின்னணு திரை மூலம் விழிப்புணர்வு

குமரியில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் நிலையில் தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து மின்னணு திரை மூலம் விழிப்புணர்வு
X

குமரியில் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து மின்னணு திரையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

தமிழக அரசின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் வரும் 12 ஆம் தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக 600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

அதன் படி மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்கள், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றின் மூலம் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் பேராயுதமாக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள தடுப்பூசியின் மகத்துவம் குறித்தும் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்தும் குமரியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் மின்னணு பெரிய திரைகள் மூலமாக தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Updated On: 11 Sep 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  4. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  5. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  6. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  7. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  8. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா