/* */

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம் :எளிய முறையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

நாகர்கோவில் மாநகராட்சியின் முகாம் மூலம் எளிய முறையில் தடுப்பூசி கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம் :எளிய முறையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
X

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இன்று ஐந்து இடங்களில் மாநகராட்சி சார்பில் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், வெளிநாடு செல்பவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள் என தனித்தனியாக நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாம் மூலம் பொதுமக்கள் எளிய முறையில் சிரமமின்றி தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த சிறப்பு முகாம்கள் மற்றும் எளிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

Updated On: 19 July 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  3. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  4. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  5. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  7. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  8. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்